அகம்

நான் எனும் அக உணர்வை அறிதல், உணர்தல், பின்பு தெரிதல்!!!

அகத்தை அறிந்தவன் அகிலத்தை அறிந்தவன் ஆகின்றான்!!.

அகத்தில் நிலைபெற்றவன் அகிலத்தை ஆள்பவன் ஆவான்!!

அக உணர்வை அறிவதற்கு உதவும் ஏணிப்படிகளே குண்டலினி எனும் உயிர் சக்தியாகும்.

அக உணர்வை, அறிவை அறிவதே ஆத்ம விழிப்புணர்வு ஆகும்.

அக உணர்வை எல்லோருக்கும் கிடைக்க வைப்பதே ஆத்ம விழிப்புணர்வு சபையின் லட்சியமாகும்!!

அக சொருபத்தில் லயித்தவன் பிரும்ம ஞானி ஆகின்றான்!!!

அகிலத்தில் உள்ள மானிடர் அனைவருக்கும் அகம் என்பது எப்போதும் உள்ளதாகும்!!!