குருஜியின் ஞான வெளிப்பாடுகள்

எங்கும் வியாபித்து இருக்கும் இறையை முழுமையாக மறைத்த இறைவா!! ஞானிகளுக்கும், ரிஷிகளுக்கும், மகான்களுக்கும் மட்டும் ஏன் இறையை உணர்த்துகின்றாய்!! ஏன் இந்த பாரபட்சம், மக்கள் எல்லோரையும் இறை நிலையை, மாயையை விளக்கி உணர்த்த வேண்டியது தானே!! அப்போது இப்பூவுலகம் இன்னும் அழகாக...

Guruji’s Message – 06/08/2015

KNOCK AND THE DOORS WILL OPEN – JESUS THERE IS NO NEED TO KNOCK, THE DOOR IS ALREADY OPEN – OSHO   IN FACT THERE IS NO DOOR. THERE IS NOWHERE TO GO, YOU JUST SETTLE IN TO YOUR SELF, AND THERE HE IS – GURUJI...

After Enlightenment

Everybody thinks that after enlightenment, our whole life will be peaceful and joyful. No, after enlightenment the anguish and suffering is more because you will be the witness for many people suffering and toiling so much. Without knowing who they are, your heart...

காஞ்சி காமாட்சியின் அருள்

கற்ற கலைகள் பல ஆயினும் எவையும் நம்மை காக்காது. கலைகளுக்கெல்லாம் கர்த்தாவாகிய காஞ்சி காமாட்சியின் திருப்பாதம் சரண் அடைவதே உய்வதற்க்கு ஒரே வழியாகும். எத்தனை முறை சென்று தரிசித்தாலும், திகட்டாத தெவிட்டாத தேனமுது அவள். இன்னும் ஈராயிரம் பிறவிகள் எடுப்பதற்க்கும் நான்...