Guruji’s Message – 23rd September 2014

Many people have gone mad at the very first instance of self disappearing. We call them as “Siddha Bramhai people”. They are like saints in our eastern countries. They will be very mad always mumbing or doing some things in a mad way. Their faces will be...

என் ஸ்திதி

என்றோ மறைந்து பெயரளவில் இயங்கி கொண்டிருக்கும் என்னை தவறுகள் செய்யும் குறையுள்ள மனிதனாக ஏன் என்னை பார்க்கின்றாய்??? ஒரு நிமிடம், ஒரே ஒரு நிமிடம் என்னை உற்று பார்த்தால் போதுமே, என் ஸ்திதி உனக்கு புரிந்து...

நான் எனும் உணர்வு

தியானத்தில் உடலை கடந்து மனதை கடந்து எண்ணங்களை கடந்து நான் என்னும் அக உணர்வில் ஊன்றி நின்றால் நீ எல்லாவற்றையும் கடந்தவன் ஆகின்றாய், இந்த தெய்வீக நான் என்றும் உணர்வுக்கு அழிவே...

அது

எனக்குள் மூழ்கும் போது அது தெரிகின்றது உன்னை பார்க்கும் போதும் அது மட்டுமே தெரிகின்றது எங்கு பார்த்தாலும் அதை தவிர வேறு எதுவும் தெரிவதில்லை உண்மையும் அதுவே அப்படி இருக்க நீ, நான் என்ற பேதம்...