by guruji | Mar 7, 2012 | Guruji's Posts
பகல் முழுவதும் வெளி உலகில் அலைந்து திரிந்து விட்டு, இரவில் என் ஆத்ம லிங்க சொருபத்தின் மீது லயித்த பொழுது என்னிடம் முழுவதுமாக திரும்பி வந்தேனே...
by guruji | Mar 7, 2012 | Guruji's Posts
தாமரையில் அமர்ந்த தாரகை ஏன் என்னிடம் நிலை நிற்க தயங்குகின்றாள் நீ என்னை வந்தடைந்தால் பல திருப்பணிகள் செய்வேனே! உன்னை அடைவதற்காக வெளியில் அலைந்து திரிந்து என்னை இழக்க வேண்டிய அவசியம் இருக்காதே...
by guruji | Mar 1, 2012 | Guruji's Posts
GOD MADE GURU OUT OF CLAY, IF THAT CAN HAPPEN THEN EVERY THING IS POSSIBLE. SO PLEASE DONT WORRY ABOUT YOUR SINFUL NATURE.LEARN MEDITATION,DO IT PROPERLY WITH SINCERITY AND DEVOTION, FRUITS OF YOUR MEDITATON WILL COME ON ITS OWN ACCORD, TRY TO STAY IN CLOSE...
by guruji | Mar 1, 2012 | Guruji's Posts
உண்மையை உரைக்க உரையில்லை உண்மையை உணர்த்த வழியுமில்லை உண்மையை உணர்த்த நான் உண்மையில் ஊற்றெக்கின்றேனே ! கண்ணை கொடுத்த கடவுள் தெளிவை கொடுக்காததால் கண்ணிருந்தும் கடவுளை காணாமல் தவிக்கின்றனரே...
by guruji | Mar 1, 2012 | Guruji's Posts
கண்ணனே! கண்ணுக்கு கண்ணானவனே! கண்ணின் மணி போன்றவனே! நீ என்னிடம் கண்ணாமூச்சி ஆடி தோன்றி மறைந்த போது உன்னை கண்டு பிடிக்க முடியாமல் திணறினேன்! ஆனால் காலம் ஊர்ந்து செல்ல என்னுடைய பரிபக்குவமும் வளர உன்னை என்னிடமிருந்து மறைக்க முடியாமல் திணறுகின்றாயே! ஒரு வேளை நான்...