Guruji Sundar’s Blog

மாயை

1. நான், நான் என்று என்னை ஏமாற்றி கடைசியில் நான் அவன் இல்லை என்று சொல்லாமல் சொல்வது. 2. என்னை எனக்கு எடுத்து காட்டிவிட்டு மற்றவர்களுக்கு ஏன் என்னை எடுத்து காட்டாமல் இருக்கின்றாய்...

வழிபாடு

நான் எனப்படுவது ஆலயத்தில் சென்று வழிபடும் போது, அதுவே வழிபடப்படும் இறையாக திகழ்கின்றது.

இறை

எது உன்னதமாக கருதபடுகின்றதோ எது உண்மையாக வணங்கப்படுகின்றதோ எது இறை என்று வணங்கப்படுகின்றதோ அதுவே அவனுள் அவனாக...

அகம்

நான் எனும் அக உணர்வை அறிதல், உணர்தல், பின்பு தெரிதல்!!! அகத்தை அறிந்தவன் அகிலத்தை அறிந்தவன் ஆகின்றான்!!. அகத்தில் நிலைபெற்றவன் அகிலத்தை ஆள்பவன் ஆவான்!! அக உணர்வை அறிவதற்கு உதவும் ஏணிப்படிகளே குண்டலினி எனும் உயிர் சக்தியாகும். அக உணர்வை, அறிவை அறிவதே ஆத்ம...

Awareness About the Aathman

Everyone is born with the great treasure, but we had forgotten it completely and we are trying to earn it again. This is the real example for maya.

Rooting in my self

I viewed maya tamil movie with my disciples at s.k.marlen theater. Even while watching the movie I was so rooted in my self that the movie failed to impress me. Before going to the theater, we went to Dhadikara swamigal Jeeva Samadhi and sat in tapas for a few...

The Real ‘I’

I sat in tapas for one hour today from 6.40 am to 7.40am. It seemed the real 'I' cannot play hide and seek with me anymore. I witnessed it in all climates.

குருவின் அருள் மொழிகள்

நம் உடலின் அசுத்ததை தினசரி குளித்து நீக்குவதை போல், நமது மனதின் மலங்களை தினசரி தியானம் எனும் தவாக்ணியில் பஸ்பமாக்க வேண்டும்.   தியானம் ஒன்றே நமது மோட்சத்திற்க்கு  திறவுகோல்...

29/8/2015 – தந்தையின் 11ஆம் ஆண்டு நினைவு நாள்

1. தந்தைக்கு உபதேசித்த முருக கடவுளை போல, நானும் என் தந்தைக்கு பிறவா வரம் வாங்கி தந்திருக்கின்றேன்! எல்லாம் வல்ல என் குரு லிங்கத்தின் அருளாலே!! இதில் எனது பங்கு என்று எதுவும் இல்லை எல்லாம் என் ஐயன் இட்ட அருள் பிச்சை!! 2. என் ஐயன் இட்ட தீ மூலாதாரத்தில் எழும்பி...

குருவின் பொன் மொழிகள்

உனக்கு (இருதயத்திற்க்கு) எப்போதும் உண்மையாக இரு! உனது மனதின் சகல குணாதிசயங்களையும் ஆராய்ந்து அறிவாயாக! நீ உனது மனதின் அனைத்து குப்பைகளையும் அகற்றினால் தான் உன் உண்மை நிலை வெளிப்படும். உன் சுய சொரூபத்தை மாயை என்னும் அறியாமை மறைத்திருப்பதால் உன்னை நீ சாதாரண மனிதனாக...

No Results Found

The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.