Guruji Sundar’s Blog
நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்த பின், அந்த நான் என்ற உணர்விலேயே எப்போதும் நிற்க பழக வேண்டும் நான் என்ற உணர்வை அகத்தில் உணர்ந்தவனுக்கு இறப்பு என்பதே இல்லை மாலையிட்ட மங்கை கதறி துடிக்க, சுகம் கண்ட நண்பர்கள் கும்மாளமிட சுற்றியிருக்கும் சுற்றத்தினர் வெறித்து நோக்க, நீ மட்டும் உன் முன்னோர்களை சந்திக்க வெகு வேகமாக சென்று விட்டாயே !!! மகனே வாழ்க்கை என்பது இது அல்ல நீ வாழ்ந்தது வாழ்க்கையும் அல்ல !! சற்று கண்ணை அகல... ஆன்ம பாதையில் மழலையாக வந்த என்னை இளைஞனாக மாற்றி என்னை முழுமை என்னும் பாதைக்கு அழைத்து செல்லும் தந்தையே, நான் தெரியாமல் பல தவறுகள் செய்தாலும், அகம்பாவம் என்னும் மமதையில் அலைந்து திரிந்தாலும், உடனுக்குடன் என் மமதையை அடக்கி நான் என்ற செருக்கையும் களைந்து உன் காலடியில்... எத்தனை நூற்றாண்டுகள், எத்தனை யுகங்கள், எத்தனை மனித தொடர், எத்தனை ஆத்மா ஞானிகள் உன்னை வணங்கியிருப்பர். அதே தொடரில் நானும் ஒரு சங்கிலி பிணைப்பாக வந்து தரிசிக்கின்றேன். நான் எத்தனை பிறவி எடுத்து எத்தனை முறை உன்னை வணங்கி இருப்பேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் உனக்கு... உன்னை எத்தனை முறை பார்த்தாலும் எனக்கு நிறைவு வருவதில்லை, அது ஏன் ? நீ எனக்கு திகட்ட திகட்ட தேனை ஊற்றி கொடுத்தாலும் நான் மயக்கம் தெளிந்த பின் உன்னிடம் தான் கையேந்தி நிற்கின்றேன். ஞான மார்க்கம் என்ற ஆன்ம தேடலில் போர் வீரனாக திகழ்ந்த என்னை, நீ மட்டும் எப்படி நொடி... இல்லத்திற்கு அரசியாக மட்டுமல்ல எனது ஆன்ம தேடுதலுக்கு பக்க பலமாக நின்று என்னை ஞானம் என்னும் இறையை அடைய உதவி புரிந்தவள். என் ஞானத்தை உனக்கு தாரை வார்க்க ஒரு கணமும் யோசிக்க... என்னை ஈரைந்து மாதம் சுமந்து, பெற்றவள் மட்டுமல்ல. எனக்கு நற்பண்புகள், நற்குணங்கள் அனைத்தையும், விதையிலேயே விதைத்தவள். நான் நர + அகம் என்னும் ஊரில் உழன்ற போது கண்ணின் மணி போல என்னை காத்து; என்னை கரை சேர்த்தவள். நான் ஆன்மிகம் என்னும் இறை தேடலில் ஈடுபட்ட போது என்னக்கு... கடும் தவம் என்ற கடிவாளத்தால் மனமெனும் மாய குதிரையை அடக்கி, அறிந்து, புரிந்து, மனதின் கர்த்தாவை அணுகி மீண்டும், தவம் என்ற செங்கோலை கொண்டு மனதின் மூலத்தை புரிந்து அறிந்து, அதனை தனதாக்கி கொண்டு அதுவே நான் என்னும் அழியா ஊற்று என்பதை உணர்ந்து அழிவற்ற மோட்சத்தில்... GOD HAS GIVEN ME MANY THINGS AND GOD CAN TAKE EVERYTHING AWAY FROM ME BUT GOD CANT TAKE ME AWAY FROM HIM, 'I' CEASED TO EXIST LONG TIME AGO, ONLY HE DWELLS IN MY BODY, 'I' EXISTS ONLY AS A NAMESAKE I ALWAYS LIVE IN THE WORLD OF NO MAN'S LAND, I MADE MY STAY PERMANENT IN THAT WORLD TWO DAYS OF MAHAN SRI GURULINGA SWAMIGAL ABISHEKAM AND DHYANA MADE ME LEAN TOWARDS GNANA MAARGA. WHEN I MADE MY WAY TOWARDS AMBAL SRI KAMAKSHI DEVI SANNADHI, I WAS LOOKING AT HER LIKE A YOGI, COMPLETELY DEVOID OF BHAKTHI. I FELT VERY SAD AND CURSED MYSELF FOR NOT...
Sense of Self
அழிவற்றவன்
வாழ்க்கை
மகான் ஸ்ரீ குருலிங்க சுவாமிகள்
காமாட்சி
காமாட்சி
இல்லாள்
அன்னை
02/04/2012 ஞானம் MON 3:30 pm
02/Mar/2012 4:12 PM GURU’S WOMB
No Man’s Land
Gnana Marga & Bhakthi Marga
The page you requested could not be found. Try refining your search, or use the navigation above to locate the post.No Results Found